Tuesday, August 16, 2011

அரவாணி



இறைவன் எழுதிய கவிதையில் எழுத்துப்பிழை ..

கவிதை பிழையாக இருந்தாலும் அழகுதான் ...

2 comments:

  1. சகோ.தமிழன் வலை,
    இவர்கள்தான் (23 rd PAIR CHROMOSOME / REPRODUCTIVE SYSTEM FAULT ) எழுத்துப்பிழை எனில்,

    குருடாக,
    செவிடாக,
    ஊமையாக,
    முடமாக,
    மலடாக,
    மூளைவளர்ச்சியற்று பைத்தியமாக,
    தோல் கருப்பாக அல்லது நிறமே இலலாமல்,
    முடிகள் இல்லாமல்,
    நகங்கள் இல்லாமல்,
    வெளியுறுப்புகள் சராசரியாக இல்லாமல் விகாரமாக,
    உள்ளே இருக்கும் உடல் உறுப்புக்களில் ஏதேனும் ஒன்றோ பலவோ வேலை செய்யாத நிலையில்...

    ஆக... இதர DIGESTIVE, NERVOUS, CIRCULATORY, ENDOCRINE, MUSCULAR, SKELETON, RESPIRATORY, EXCRETORY SYSTEMS...OTHER 22 PAIRS CHROMOSOME FAULT... இவற்றில் எதாவதில் ஒன்றிலோ அனைத்திலுமோ கோளாறுடன் பிறந்தால்...

    அதெல்லாம் என்ன பிழை..?

    தங்கள் கருத்தை அறிய ஆவல்.

    என் கருத்தை அறிய ஆவலா..? வாருங்கள் சகோ இங்கே..!

    ReplyDelete
  2. மிகச் சரியாக ஒரு கவிதை !!! பிழை விட்ட இறைவனை திட்டாமல் ! பிழையாகிய மனிதனைத் திட்டுகின்றோம் .. ஐயகோ !!!

    ReplyDelete